பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அன்பும் தெம்பும் - Hū Hū "அன் பு எதையும் கேட்பதில் கல, கொடுக்கிறது’ என்கிருள் காந்தியடிகள். 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ருர் வள்ளுவப் பெருந்தகை. 'இந்தப் பூமியில் உலவுகின்ற எல்லா இசைகளிலும், இதயம் கவருகின்ற இனிய இசையானது அன்பு ஒன்று தான்' என்கிருர் ஹென்றி என்பவர். 'மின்னலைப் போல் வருகிறது அன்பு. அது எங்கே ஆரம்பிக்கிறது. எங்கே முடிகிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அற்புதத் தன்மையிலே தான் அன்பு பிறக்கிறது. பரிமளிக்கிறது, பரமானந்தம் அளிக்கிறது’ என் கிருர் ஜீன் என்பவர். - அன்பு தான் உடலுக்கும் உள் ளத்திற்கும் தெம்பைத் கருகிறது. அந்தத் தெம்பு தான் உணர்வைத் தேனுாற்ருக, நெள்ள முத ஒட்டமாக மாற்றுகிறது.