இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 நீங்காத நினைவுகள்
பற்றிய கட்டுரையையும் சிரகிரிப் பெருமான் பற்றிய பாடலுடன் நிறைவு செய்கின்றேன்.
தந்தை தாயும்நீ என்னுயிர்த்
துணையும்நீ சஞ்சல மதுதீர்க்க வந்த தேசிக வடிவும்நீ:
உனையலால் மற்றொரு துணைகாணேன்: அந்தம் ஆதியும் அளப்பெருஞ்
சோதியே ஆதியே! அடியார்தம் சிந்தை மேவிய தாயுமா
னவன்எனும் சிரகிரிப் பெருமானே’
2. தா.பா. ஆசையெனும்-10