பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நீங்காத நினைவுகள்

பற்றிய கட்டுரையையும் சிரகிரிப் பெருமான் பற்றிய பாடலுடன் நிறைவு செய்கின்றேன்.

தந்தை தாயும்நீ என்னுயிர்த்

துணையும்நீ சஞ்சல மதுதீர்க்க வந்த தேசிக வடிவும்நீ:

உனையலால் மற்றொரு துணைகாணேன்: அந்தம் ஆதியும் அளப்பெருஞ்

சோதியே ஆதியே! அடியார்தம் சிந்தை மேவிய தாயுமா

னவன்எனும் சிரகிரிப் பெருமானே’

2. தா.பா. ஆசையெனும்-10