பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நீத்தார் வழிபாடு

Oh Lord residing in the temple called Ekambam at Kanchipuram!

(56)

ஒவ்வொருவரும் காலே முதல் மறுநாட் காலே வரை நாடோறும் செய்யும் செய்கைகளே எண்ணிப் பாருங்கள் ; விடாமல் இப்படித் தானே செய்கிருேம்; உண்கிருேம்; குடிக்கிருேம்; தூங்குகிருேம்; விழித்து எழுகிருேம்; இதற்குச் சிறிதும் பின்வாங்குவதில்லை. உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறவி. பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் . பிறப்பர்; எத்தனை பிறவிகள் எடுப்பது? எத்தனை தடவை சாவது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என் ருல் பிறவிக்குக் காரணம் யாது என்பதை அறிய வேண்டும் ; அக்காரணத்தை நீக்கினல் பிறவி நீங்கும்.

அன்னே எத்தனே எத்தனே அன்னேயோ? Annai eththanai eththanai annaiy 6 அப்பன் எத்தனே எத்தனே அப்பைே Арpan eththanai eththanai арраго பின் இன எத்தனை எத்தனை பெண்டிரோ

Pinnai eththanai eththanai penndiro பிள் 8ள எத்தனே எத்தனே பிள்ளேயோ Pillllai eththanai eththanai pillllaiyo முன்னே எத்தனே எத்தனே சன் மமோ Munnai eththanai eththanai S Η ΠΙΤΤΗΠΤ ή மூடிய்ை அடியேனும் அறிந்திலேன் Mūdina ay a diyēnum arrinthilēn

இன்னும் எத்தனே எத்தனே சென் மமோ

Innum eth thanai eththanai ՏՇIlma Ill Ծ என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே. Enseyvēn kachchi ēgambanaadha nē.

என்னை ஒவ்வொரு பிறவியிலும் பெற்ற தாய்கள் எத்தனை? (கணக்கு இல்லை). என்னை ஈந்த தந்தையர்கள் எத்தனைப் பேர் (அதற்கும் கணக்கு இல்லை). (ஒவ்வொரு பிறவியிலும்) மனைவியாக வாய்த்தவர் எத்தனை பேரோ? (தெரியாது). பிறந்த குழந்தைகள் எத்தனையோ? இந்தப் பிறவிக்குமுன் எத்தனை பிறவி எடுத்து இருக்கிருேம்? மறைத்து வைத்திருக்கிருய்! அடியேனும் அதை