பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅருட்பா

TIR UARUTPA

(62) எங்கும் இருள் என்ருல் அதை வெறுக்கிருேம். அதைப் போக்க ஒளி வேண்டும். ஒளியைத் தருபவன் யார்? சூரியன் என்று உடனே பதில் சொல்வோம். சூரியன் இல்லாத காலத் தில் மின்னெ எரி ஒளி தருகிறது என்போம். இவ்வொளிகள் எல்லாம் எங்கு இருந்து வந்தன? யார் உண்டாக்கியவை. சூரியவொளி சூரியனுடையது. மற்ற ஒளிகள் செயற்கை. நம் அறிவால் ஆனவை என்போம். சூரியனுக்கு ஒளி தந்ததும் இறைவனே! செயற்கை ஒளிகளே உண்டாக்கும் அறிவு தந்தவனும் இறைவன்தான். அவன் அறிவு மயம் ஆனவன்! அவனே ஒளி மயம் ஆனவன். அவன் அருள் பெறுவோம், ஒளி, பெறுவோம்.

அருள் சோதித் தெய்வம் என ஆண்டுகொண்ட தெய்வம் Aruljöthith dheivamenai aanndukonnda dheivam அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் Ambalaththë aadugindra aananthath dheivam

பொருள்சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம் Porull saarum maraigall ellaam potrukindra dheiva L. போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் Po dhantha dheivamuyar naadhantha dheivam இருள்பாடு நீக்கிஒளி ஈந்து அருளும் தெய்வம் Irullpaadu neeki olli eendharullum dheivam எண்ணிய நான் எண்ணி பவாறு எனக்கருளும் தெய்வம் Enniyanaan enniyavaarru enakarullum dheivam தெருள்பாடல் உவந்து எனேயும் சிவமாக்கும் தெய்வம்

Therullpaadal uvandhu enaiyum Sivamaakkum dheivam சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம்.அதே தெய்வம் Sirrsabaaiyil villangukindra dheivam athé dheivam.

அவன் அருள் ஆகிய விளக்கு அளிக்கும் ஒளி அவன் என்னே ஏற்றுக்கொண்ட கடவுள். அவன் (தில்லையில்) அம்பலத்தில் ஆடுகிறவன்; அவன் ஆனந்தம் தரும் கடவுள் ஆவான்; அவன் சிறப்புப் பொருந்திய வேதங்கள் துதிக்கின்ற கடவுள் அவன் அறிவின் எல்லேயில் உள்ள கடவுள் :

–8 —