பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅருட்பா 123

(68)

அன்பர்களே திருஞான சம்பந்தரைப் போற்றுவீராகுக! உழ வாரப்படை கொண்டு தொண்டு செய்த திருநாவுக்கரசரைப் போற்று வீராக! பித்தா எனத் தொடங்கி இறைவனே ப் பாடிய சுந்தரர் திருத்த இள வணங்குவீராக! என் பையும் உருக்கும் திரு வாசகம் அளித்த வாதவூரராகிய மாணிக்க வாசகரை வணங்கு விராகுக. ஒட்டின் இடத்திலும் பற்று இல்லாத பட்டினத்தடிகளின் கிருவடிகளைப் போற்றுவீராகுக. திருமந்திரம் எனும் ஞானசாத் கிரத்தை அருளிய திருமூலரை வணங்குவீராகுக. கந்தர் அனுபூதி சொன்ன அருணகிரிநாதரைப் பாடுவிராகுக. சிவஞானம் பெறு வீராகுக! உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன்-நடராசப் பெருமானுடைய திருவடிகளே வாழ்த்தி வணங்குவீர் ஆக, ஒம் நமச்சிவாய, ஒம் சிவாயநம சிவசிவ சிவசிவ சிவ.

திருச்சிற்றம் பலம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனப் Muththin erri arriyaadha mūrkka rodu muyalvēnaip

பத்திநெறி அறிவித்தும் பழவினைகள் பாறும் வண்ணம் Paththinerri arriviththum pazhavinaiga!! paa Trunn Vannn nann

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனே ஆண்ட Siththamalam arruviththuch chivamaa kki enajaannda அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே Aththan enakku aru!liyavaarru aarperruvar achch övē.

முக்தி வழியை அறியாக மூர்க்கரோடு பயிற்சி செய்கிறேன்; அத்தகைய எனக்குச் சிவபெருமான் பக்தி வழியை அறிவித்தான்; பழவினைகள் கெட்டு ஒழியுமாறு செய்தான்; ஆணவ மலத்தையும் நீக்கினன். சிவத்தன்மை அடையுமாறு செய்தான்; என்னே ஆட்கொண்டான், அத்தலைவன் எனக்கு அருளிய முறையை வேறு யார் பெறுவார்கள்?

I toiled with the ignorant who know not the way of sal" vation; He taught me the way of pious devotion; He released me of the ‘old deeds”; He also put an end to the primal impurity; He transformed me into Siva. He took me into His