பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிருவாசகம், மாணிக்கவாசகர் 61

குற்றம் இல்லாத பழமையான புகழ் உடையவள் உமை: அங்க உமையை ஒரு பாகத்தில் கொண்டவனே! நீ தவிர எனக்கு வேறு துனே இல்லை; செழிப்பான பிறையை அணிந்தவனே ! சிவலோகத்தில் இருக்கும் தலைவனே! திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! நான் பிறரை வணங்குவேளுே? அரிப்பேனே? எனக்கு அவர்கள் துணை என்று நினைப்பேனே? யே சொல். இளமையான எருதை வாகனமாக உடையவனே! ார் ல்ை வாழ முடியாது; "வருவாயாக’ என்று என்னே அழைத்து அருள் செய்.

Oh Lord having Uma — the spotless and renowned—in Your form 1 I have no other except you to support me. Oh ye

wearer of crescent moon! the king of Sivaloka. Oh Siva residiug * Thirupperunthurai 1 Shall I bow down? Shall I praise others 2

Shall I consider them as my aid 2 Please tell me. O Lord ridino an young bull I cannot live! look you! Please bid me to Po to you and bestow grace.

(31)

இந்த உலகம் எதல்ை ஆகியது? மண், கல், உள்ளே நீர் இன்னும் எத்தனையோ பொருள்கள். ஒரிடத்தில் மேடு, ஒரிடத்தில் பள்ளம், ஒரு பகுதியில் மலே, காடு; ஒரு பகுதியில் வெறும் மணல்; முரி-க்கில் செழிப்பான மண், ஒருபகுதியில் சுண்ணும்புக்கல் பொருந்திய விளைவுக்குப்பயன்படாதபகுதி: ஒருபகுதியில்பலமாதங் களில் பனிப் படலமே இருக்கும்; மரம் செடிவளர்ச்சி இல்லை. ஒரு பகுதியில் வெறும் நீர்ப்பகுதியே; அவற்றின் நடுவில் சிறுசிறு தீவுப் பகுதி. எத்தகைய இடத்திலும் உயிர் இனங்கள் உண்டு; மக்களும் காம்கிருர்கள். ஒருபகுதியில் இரவு பகல் ஒரே அளவு; தட்ப வெப்பம் சமமாக இருப்பது; மழை பெய்தல், நல்ல விளைவு, எல்லா _சிகளும் இருக்கும். இங்கும் மக்கட்கூட்டம் உண்டு. இத்தகைய வசதிகள் படைத்த இடத்தில் பிறக்கும் ஊழ் எப்படிக் கிடைத்தது? அதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்; அது நமக்கு இறைவன் கொடுக்க அருட்கொடை என்று அறிவதே அறிவுடைமை ஆகும்.

திருச்சிற்றம்பலம் சோதியே கடரே சூழொளி விளக்கே bodhiyč Sudare sūzholli Villakkē

சரிகுழல் ப3ணமுலே மடந்தை

suri kuzhal pannaimulai madandhai