பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 85

கண்களுக்குத்துணையாக இருப்பவை, அவனுடைய அழகிய மென்மையான திருவடிகள்.

உண்மைத் தன்மை குறையாத பேச்சுக்குத் துணை ஆக இருப் பக. முருகா என்று சொல்லும் திருப்பெயரே ஆகும்.

முன் பிறவிகளில் நாம் செய்த வினைகள் தாக்காமல் இருப்ப கற்குக் துணையாக இருப்பவை, அவனுடைய பன்னிரண்டு

புயங்களும் ஆகும்.

பயந்து செல்லும் தனி வழியிலே துணையாக இருப்பவை, திருச்செங்கோட்டில் உள்ள முருகனது வடித்த வேலும் மயிலும் ஆகும்.

The helpmate to our eyes are His soft flower like Feet. For speech full of truth, the helpmate is His name

‘‘Muruga"’.

To be free from the sins done in previous births, the help mates are His twelve shoulders.

When going in the way fearing, the javelin and the peacock of the Lord at Thiruchchengödu are the helpmates.

(45)

அன்பு என்னும் பண்பு எல்லாரிடத்திலும் அமையவேண்டும். இயற்கையாகத் தாயினிடத்தில் அன்புகாட்டுவோம்;தம்பி தங்கை களிடத்து அன்புகாட்டுவோம்; பிறகு மனைவியினிடத்தில் அன்பு; பின்னர் அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடத்தில்; இப்படி அன்பு காட்டுவது ஒருவர் இடத்திலிருந்து பிறர் ஒருவரிடத்தில் மாறிச் செல்லும்பொழுது அந்த அன்பின் நிலையும் தரமும் மாறிக் கொண்டே போகிறது. ஆல்ை மாருதவாறு, ஒருபடித்தாக இன்னும் சொல்லப்போல்ை அதிகரித்துக்கொண்டே இருக்கும் அன்பு உண்டு. அது எல்லேயில்லாத கருணை நல்கும் இறைவன் இடத்துக் காட்டும் அன்பே ஆகும். அவ்வன்பு வற்ருத ஊற்றுப் போன்றது. அன்பு காட்டக் காட்ட முருகிவளர்வது; எல்ஜல யில்லாதது; அழியாத இன்பத்துக்கு வித்து ஆவது. ஆகவே இறைவனிடத்தே அன்பு செலுத்துவது அவசியம் ஆகும்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே Deaywath thirumalaich Chenggottil vaazhum sezhumsudars வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உஜனநான்

Vaivaiththa vērrpadai Vaana Vanē marravēn unainaan