பக்கம்:நீலா மாலா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164 கொள்ள வேண்டும் .அது சரி, இரண்டு பெரியவர் களை நீங்கள் டில்லிவரை அழைத்து போகலாமே, யாரை அழைத்து போகப் போகிறீர்கள்?’ என்று கேட்டார் டாக்டர். 'நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டுமாம். கீலா சொல்கிருள்' என்ருள் மாலா. "அப்படியானல், நீலா, நீ உன் அம்மாவையும், மாலா, நீ உன் அம்மாவையும் டில்லிவரை அழைத்துபோங்கள்' என்ருர் டாக்டர். 'கான் போய் என்ன செய்வது? நீங்கள் போன. லும் இவர்களுக்கு உதவியாயிருக்கும்’ என்ருள் நளினி, 'அப்படியானல், நீலாவினுடைய அம்மா, நீ, ரவி, நான் ஆக கால்வரும் இவர்களோடு டில்லி வரை போய் வழியனுப்பி வருவோம். ஆல்ை, இரண்டு பேருடைய செலவைத்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பரவாயில்லை. மேலே ஆகிற செலவை காமே ஏற்றுக் கொள்வோம்' என் ருர் டாக்டர். "எதற்கும் கோடை விடுமுறை முடிந்துதானே இவர்கள் சோவியத் நாட்டிற்குப் போவார்கள்? காம் எல்லாரும்தான் கோடை விடுமுறைக்கு வழக் கம்போல் பூங்குடி போவோமே! திரும்பி வரும் போது நீலாவின் அம்மா மீனுட்சியைக் கூட்டி வந்து விடலாம்” என்ருள் நளினி. கீலாவும் மாலாவும் நேரு பரிசு பெற்றிருப்ப தையும், சோவியத் நாடு செல்லப் போவதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/166&oldid=1021741" இலிருந்து மீள்விக்கப்பட்டது