பக்கம்:நீலா மாலா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

5. மாலா சொன்ன கதை லோவைப் பட்டணத்துக்கு வேலைக்காரப் பெண்ணுக அனுப்புகிறேன்’ என்று பார்வதி அம் மாள் சொன்னதும், மாலாவின் அம்மா நளினி திடுக் கிட்டாள். என்ன அம்மா, வேலைக்கு வேறு பெண்ணு கிடைக்காது நீலா படிப்பிலே எவ்வளவு கெட்டிக்காரி! அவ8ளயா வேலைக்காரியாக்குவது? அதுவும் இந்தச் சின்ன வயதிலா?’ என்று கேட் i-sfor, - இந்தச் சமயம் மாலா தோட்டத்திலிருந்து ரவி யுடன் வீட்டுக்குள் வந்தாள். நீலா தன் அம்மா வுடன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். மாலா வீட்டுக்குள் வருவதைப் பார்த்ததும் பாட்டியும் அம்மாவும் பேச்சைநிறுத்திவிட்டனர். பாட்டி, பாட்டி! நான் ஒரு கதை சொல்லவா பாட்டி?’ என்று கேட்டாள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/49&oldid=1021600" இலிருந்து மீள்விக்கப்பட்டது