பக்கம்:நீலா மாலா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 மாலாவுக்கு அரைகுறையாக உள்ள சித்திரத்தை முடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதே சமயம், முரளி ஏதோ ரகசியம் என்கிருனே, அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. சிறிதுநேரம் ஏதோ யோசனை செய்தாள். பிறகு, முரளி, வா. தோட்டத்துக்குப் போகலாம். மாமரத்தடியிலே உட்கார்ந்து ரகசியம் பேசலாம்’ என்ருள் மாலா. முரளிக்கு ஆனந்தம். மாலா முன்னுல் சென்ருள். முரளி பின் தொடர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/58&oldid=1021609" இலிருந்து மீள்விக்கப்பட்டது