பக்கம்:நீலா மாலா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58 பிலே பெரிய புலி இல்லை. அவளுடைய அப்பா ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய், அங்கேயே செத்துப் போனுர். அது உனக்கும் தெரிந்திருக் கும். அதனுலே அவர் பெரிய தியாகி ஆகிவிட்டார். அவருடைய பெயரைச் சொல்லிச் சொல்லி, நீலாவும் அவள் அம்மாவும் ஊரை ஏமாற்றுகிருர்கள்.”

  • ஊரை ஏமாற்றுகிருர்களா !”

ஆமாம், நீலாவுடைய அம்மா ஒரு பெரிய தந்திரக்காரி அ வ ள் ஹெட்மாஸ்ட ரிடத்திலே போய், எங்க விட்டுக்காரர் உயிரோடு இருந்தால், நீலாவை கன்ருசப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவந்திருப்பார். நானே ஒரு பெண். என்னுல் என்ன செய்ய முடியும் ? நீங்கள்தான் எப் படியாவது நீலாவை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கெஞ்சினுள்; கண்ணிர் விட்டாள். ஹெட்மாஸ்டருக்கு மிகவும் இளகிய மனசு. அவர் எல்லா ஆசிரியர்களிடமும் சொல்லிவைத்திருக் கிருர், வருஷா வருஷம் எல்லா ஆசிரியர்களும் மார்க்கை வாரி வாரி அவளுக்குக் கொடுக்கிருர்கள். அதனுலேதான் ஆறு பரிசு, ஏழு பரிசு என்று வாங் கிள்ை. இல்லாத போனல், அவளாவது, பரிசு வாங்குகிறதாவது , ' அடடே, அப்படியா சமாச்சாரம் ! எனக்கு இதெல்லாம் தெரியாதே !’ அதனுலேதானே நான் விளக்கமாகச் சொல்கி றேன். போன தடவை நீ வந்திருந்த போது, நீ உன் கிளாஸிலே எட்டாவது ராங்கிலே இருக்கிறதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/60&oldid=1021611" இலிருந்து மீள்விக்கப்பட்டது