பக்கம்:நீலா மாலா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

  • காங்கள் வங்ததைக்கூடக் கவனிக்காமல், நீங்கள் மூன்று பேரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் இவ்வளவு ஒற்றுமை யாக இருக்கிறதைப் பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, தெரியுமா ? முரளி கூடத் திருந்தி விட்டானே ......மாலா, தோட்டத் திலே கடந்ததையெல்லாம் உன் தாத்தா என்னிடத் திலேயும், நளினியிடத்திலேயும் சொல்லிவிட்டுத் தான் கணக்கப் பிள்ளை வீட்டுக்குப் போனர்."

' பாட்டி, முரளி மனசுகூடத் திருக்திவிட்டது, இல்லையா ?' என்று கேட்டாள் மாலா.

  • முரளி மனசுகூடத் திருந்தி விட்டது என் கிருயே, அப்படியானல், இன்னுெரு மனசுதான் திருந்தவில்லை என்கிருயா அக்த மனசும் இப் போது திருந்திவிட்டது. அது யார் மனசு ? சொல்லு மாலா "
  • யார் மனசு ? தெரியவில்லையே t' என்ருள் ÄLDfTGÖffe

உடன்ே பார்வதி அம்மாள் சொன்னுள் :

  • உன் பாட்டி மனசுதான். இத்தனை வருஷத் திலே நீலாவும், அவள் அம்மாவும் நம்மைப் பற்றி ஏதாவது கெடுதலாகப் பேசியிருக்கிருர்களா ? நமக்கு ஏதாவது கெடுதல் செய்திருக்கிருர்களா ? நினைத்து நினைத்துப் பார்த்தேன். அவர்கள் எதுவும் கெடுதலாகக்கூட கினைத்திருக்க மாட் டார்கள். அவர்கள் மேலே எங்தத் தப்பும் சொல்ல

2 134-5 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/75&oldid=1021627" இலிருந்து மீள்விக்கப்பட்டது