பக்கம்:நீலா மாலா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

8. மாங்குயில் சிறுவர் சங்கம் 'அப்பாவுக்கு ஒரு கல்ல செய்தியைத் தெரிவிக் கத்தானே கடிதம் எழுத வேண்டும் என்றேன். ஆல்ை, அம்மா வேண்டாம் என்கிருளே! என்ற கேள்விக் குறியுடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் மாலா. . அம்மா சிரித்துக்கொண்டே, மாலா காம் சென்னையிலிருந்து புறப்படும்போது, ரயில் கிலே யத்தில் உன் அ ப் பா என்ன சொன்னர்கள்? ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டாள். "ஓ! ஞாபகம் இருக்கிறதே. 'வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போடுங்கள். பத்து நாளைக்கு ஒரு தடவையாவது டிரங் கால் போட்டுப் பேசுங் கள்-என்று அப்பா சொன்னது கன்ருக ஞாபகம் இருக்கிறது’ - “காம் வந்தது முதல் இதுவரை ஒருதடவை யாவது போனிலே பேசினுேமா ? இல்லையே! அதனுலேதான் கடிதம் எழுத வேண்டாமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/80&oldid=1021634" இலிருந்து மீள்விக்கப்பட்டது