பக்கம்:நீலா மாலா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80 அவள் நீலாவைப் பற்றிக் கூறும்போது, நீலா விடம் ரவி எவ்வளவு பிரியமாக இருக்கிருன் என் பதையும் செர்ன்னுள். பிறகு, அப்பா இதோ கீலா பேசனுமாம். அவளோடு பேசுங்கள் அப்பா' என்று கூறிச் சட்டென்று நீலாவிடம் ரிசீவரைக் கொடுத்தாள். கீலா அதற்கு முன்னுல் டெலிபோனில் பேசி யதே இல்லை. அவளுக்கு என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை. அப் போது ஹலோ ஹலோ! நீலாவா? மாலா வோடு அவசியம் நீ இங்கே வரவேண்டும்' என்று டாக்டர் கூறுவது கேட்டது . 'ஆகட்டும், டாக்டர்' என்று நீலா சொன் குளே தவிர, வேறு எதுவும் அ வ ள ல் பேச முடியவில்லை. போனில் பேசி முடித்ததும் எல்லாரும் வண்டி யில் வீடு திரும்பினர். வண்டியில் வரும்போது, மாலா, நீயும் நீலா வும் பட்டணம் போன பிறகு எனக்குப் பொழுதே போகாது...... . கெட்ட பையன்களோடு சேர்ந்தால், வம்பு அளக்கலாம்; ஊரைச் சுற்றலாம். பொழுது போய்விடும். ஆனல், இனிமேல் இப்படி உங்க ளோடு பழகின பிறகு, நான் கெட்ட பையன் களோடு சேருவேனு? ஒரு நாளும் சேரமாட்டேன்.... சரி, அப்படியானல் எனக்கு எப்படித்தான் பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/82&oldid=1021636" இலிருந்து மீள்விக்கப்பட்டது