பக்கம்:நூறாசிரியம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

நூறாசிரியம்


உய்யல் - துன்பத்தினின்றும் தப்புதல்- ஈடேறுதல்.

கொடுக்கலும் ஆங்கே - அவ்வாறே கல்வியைப் பிறர்க்குங் கற்பிக்க!

கல்வியைப் பயிலுதற்கு அவாவுதல் போல் பிறர்க்குக் கற்பிக்கவும் அவாவுக என்பதாம்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/402&oldid=1211211" இலிருந்து மீள்விக்கப்பட்டது