பக்கம்:நூறாசிரியம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

409

மேலை என்றது காலத்தால் பண்டைய நிகழ்ச்சிகளையும் இடம் பற்றி இனிவரும் நிகழ்ச்சிகளையும் குறித்து நின்றது.

கூட்டல் மெய்என- இறைமையில் பொருத்துதல் உண்மையில் நிகழ்வதாம் என்று.

ஒன்றிய நினைவில் யாமே - ஒருமையுற்ற உணர்வோடும் யாம்

என்றும் துயிலுதும் எதிர்க இன் கனவே - நாளும் துயிலுகின்றேம். இனிய

கனவு வாய்ப்பதாக!

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/435&oldid=1223722" இலிருந்து மீள்விக்கப்பட்டது