பக்கம்:நூறாசிரியம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

நூறாசிரியம்

வாளே நெஞ்சை நாளும் போழ்வன
தோளே சூம்புவ வரைவெதிர்ந் தவன்வாய்ச்
சூளே பூச்சுழல் மிஞிறா 5
நீள விசைத்துயிர் நிறுத்துமுள வயினே!

9

சேண்கொணர்ந் தன்பின் சிமிழ்த்த செவ்வாய்
ஊண்பெய்து புரந்து பூஞ்சிறை பயிற்றி
வளிவான் போக்கிய கிளிமகட் போலக்
களிமணம் புகுத்திய மனைக்கிழாய் நீகேள்!
ஊசிவாய்ச் சேர்த்த ஊர்ஞ்சிதர்த் தேட்டையின் 5
மாசறு பாட்டின் மணிக்குவை மீதுகாண்!
கொட்புல னொருகாற் குறையிறந்து மாற்றிய
ஒட்புறுஞ் செல்வத் துட்கை யீதுகாண்!
ஆங்கது மாறி யறங்கொள விசையுநிற்
பூங்கை பற்றித் துரங்குகிடை பீதால்! 10
என்றிவை யாங்கன் என்ற குறுநகை
குன்றி வித்தக் குன்று விளைக்கு
முந்தையர் திருத்திய மொய்ம்புல னிதுகாண்!
கழுத்துமணி யசைய விராமுழு தயின்றே
உழத்த துயரறு மெருத்த மிவைகாண்! 15
வாய்த்த முதற்கொடு வித்தி வருபயன்
றோய்த்த லெங்கட னாகுக் தொடர் கொடி
வரல்நனி காத்துக் குரவர்ப் பேணி
இரவோர்க் கருளி எனையுற் காக்கிச்
சான்றோர் துரநெஞ் சுவப்ப 20
ஊன்றுபுகழ் தேக்குதல் உறுங்கட னினக்கே!

10

தீதலர் தெரித்த தெள்ளுரை பல்கால்
ஒதலி னன்றே உயிருவந் தொன்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/448&oldid=1234693" இலிருந்து மீள்விக்கப்பட்டது