இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
428
நூறாசிரியம்
தண்டோட் டழுவ லல்லதைக் கண்டோர் மயங்கல் காட்சியிற் கழன்றே!
திணை - குறிஞ்சி துறை-தலைமகனைத் தோழி ஐயுற்றுத் தலைவியைத் தெருட்டியது
முகில்தொடு தெங்கின் மூரலம் பாளை
உகிர்க்குறை யன்ன ஒள்வாட் சீவல்
தண்கட் சிதர்வொடு தளிர்தோள் தடவ
மொய்ம்புடற் சிலிர்க்குந் தொய்குழன் மடவீர்,
5
ஒலியிணைந் துயிர்க்குங் களிதுள் மெல்லிசை
வலிவுறு நெஞ்சம் பின்ன நலிவுறு மிவரடி வினைகெடல் நினைமே!
தினை :குறிஞ்சி
முப்புடை முந்நீர் முழக்கிடைப் படுத்த
தெப்பத் தன்ன திகழ்ஞா லத்து மாந்தர் மாந்தர் என்மனார் மாந்தர்
முற்றிய உணர்வின் நெடும்பின் னெதிர்வை
5
முற்படத் தெளிவார், மூளுங் காலை
உட்பட நினைவார், உழன்றறி வமைவார்,
பல்காற் பட்டும் உள்கா ரிவரோ டொன்றும் ஒருமையும் உணராராகி
10
டறுவகைத் தோரோ அதர்வகை நான்கே!ஒன்றே,