பக்கம்:நூலக ஆட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இணங்கலாமேயொழிய, படித்து முடித்த பின்னர் நூல்களை அவர்களே சென்று அலமாரிகளில் திரும்ப வைப்பதற்கு நூலகத்தார் இணங்கக்கூடாது. இப்பணியினை நூலகப் பணியாளர்தாம் செய்தல் வேண்டும். ஏனெனில் நூலகத்திற்கு வருவோர் ஒரு நூலினைத் திரும்ப வைக்குங்கால் அதற்குரிய இடத்தில் வைக்காது வேறோர் இடத்தில் வைத்துவிட்டால், அதனை எளிதில் தேடி எடுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/49&oldid=1111782" இலிருந்து மீள்விக்கப்பட்டது