இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118லா. ச. ராமாமிர்தம்
அது அவளைத் திமீற முயன்றது. முடியவில்லை சரியான அடி. இசைகேடான இடத்தில்,
வேள்வியில் நான் ஏற்கெனவே ஆஹ"தி, இப்போ நீ உதவி!"
அந்த வாக்கியம் தன்னை வரிசை அடுக்கிக்கொண்டு உள். பரவியதும்-அதன் அமைப்பு சற்று செயற்கைதான் ஆனாலும், ஏதோ அந்த சமயத்துக்கு இத்தனை நான் நேஞ்ச் குமுறலுக்கு ஏதோ சற்று ஆறுதலாக இருந்து
மாதிரி இருந்தது.