பக்கம்:நேசம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12லா. ச. ராமாமிர்தம்


"என்ன்ைனா?" கூட்டத்தினின்று பிரிந்து கோமதி அவரை நோக்கி ஓடிவந்தாள். அவள் விழிகள் திகிலில் சுழன்றன. "திருப்திதானே? திருப்திதானே?’ அள்ளி அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். எல்லோரும் வாயைடைத்து நின்றனர். காதில் பஞ்சு எண்ணெய் காணாத பரட்டை வரட்டு 1யிைர், தாடி மீசை, கழுத்தில் மாலை தொங்கிய அந்தக் கண் கட்டும் துணியும். இளைத்துப் போன அந்த உடல், பஞ்ச டைந்த கண்களில் தனி வெறி, பைத்யம் போல் அவரைப் பார்க்க பயமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/18&oldid=1403442" இலிருந்து மீள்விக்கப்பட்டது