பக்கம்:நேசம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32லா. ச. ராமாமிர்தம்


"நானே அலசிக்கிறேன். கிணற்றடியைக் காண்பித்தான் போதும்.’’ அவரைப் புழைக்கடையில் கொண்டுபோய் விட்டுவிட்டு, சமையலறையுள் நுழைந்தான். அடுப்பில், ரசம் காய்ந்து கமாளித்துக்கொண்டிருந்தது. அவள் ஏதோ யோசனையில் ஏலம் தளைப்பதைப் பார்த்தவண்ணம் நின்றான். அவன், அவன் முதுகைத் தடவினான். 'என்னதான் சொல்லு, உனக்குக் கை வாலனை இருக்கு-" சண்டைாட்டுக்குச் சண்டை; சமாதானம்பாட்டுக்குச் சமாதானம் குடும்பமே வரவர, வயிறு அவும். ஒரு கூட்டு ஆற்பாடாப் போச்சு. பால் கணக்கு, அரிசி விலை, எண்ணெய்ச் செலவு உங்களது. மார்க்கெட், சோப்பு, சீப்பு, ஸ்நோ பவுடர் என்னது. இந்த மாதம் நெய் கிடையாது. நெய் நேத்திரவாயு, குடும்பமா இது? ஆயினும், ஏதேனும் பொய் உற்சாகங்களை மூட்டிக்கொண்டு இன்று போச்சா? தாளை வருகிறதா? விருந்தாளிக்கு என்ன பண்ணிப் போடறே?’’

  • விருந்தாளியா? அவர் சாப்பிடப் போறாரா என்ன?”

'ஏன், அவரை வாசலில் உட்கார வைத்துவிட்டு, என்னைக் கூடத்தில் சாப்பிடச் சொல்கிறாயா?" 'ஏன், அவர் இன்னும் போகவில்லை?” "உன் பெண்தான் அவரைப் போகவொட்டாமல், அவர் மடியில் காரியம் பண்ணிவிட்டாளே!' 溪& 必 ¢ * o جد அதுவே 6ಣಹ್ರತೆ முழிக்கறது: "அடக்கமுடியல்லே: எப்ப வந்தது தெரியல்லே"ம்மா என்கிறது’ "அதைவிடு, என் கேள்விக்கு என்ன பதில்'

  • தெரியல்லியே, ஏதோ மத்தியானம் மிச்சம் மீதாரியை வெச்சிண்டு ராப்பொழுதை ஒட்டிடலாம்னு பார்த்தேன்’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/38&oldid=1403471" இலிருந்து மீள்விக்கப்பட்டது