பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அடிமை நாடாய் இத்தாலி
அல்லற் பட்ட நேரத்தில்
விடுதலை பெறவே உழைத்தவராம்
வீரத் தலைவன் கரிபால்டி

அவரது வாழ்க்கை வரலாறே
அந்தப் பரிசுப் புத்தகமாம்.
சுவைமிகும் அந்த நூல்படித்தே
சுதந்தர உணர்ச்சி பெற்றனராம்.


39