பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்ம2 நொண்டி விருத்தம் கன்னலென மிருதுவ சன மொழிகள் பேசங் கன்னியாகும் அருள்மகே காங்கேயன பாதம்போற்றி மின்னலெனக் கன்ன ககோவிடையில் வைத்து விருப்பமுடன. கசசை)கடடி மேனமையாகச் சொன்னமயமான நிஜார் அங்கிதொடகிச சோபமுறு ம யச சாககுப் பொடியுங்கொண்டு மன்னு தஞ்சாவூர்த் தநீக்கன் மதுரை எத்தன் வணங்கு பகல் வெத்தி நொண்டி வந்துற்றேனே சிந்து காலுக்கு வீாதன்ை டை பூட்டி - நொண்டி காங்குச் சலடைந்தொடங்க கச்சை கடடி னேனே மேலுக்கு அங்க ராக்குத் தொட.ே - நல்ல வெற்றிபெற நெற்றியில்கள் தாரிப் பொட்டுமிட்டு குல்லியுந் தான்தரித்துக கொண்டு - நொண்டி கத்தாடக் கையிலொரு மாததிரைக கோலதண்டு வல்லாள கண்டனென் தகப்பன் -இர்க்கும் வலுத்த மறவர்தம் குலத்தினி லுதித்தவன் மாயப் பூரணப் பலதேவன் தம்பி - சின்னன் மறவர்வளவில் நாங்க இறவுகொண் டாடி காயகமுங் கற்ற சின்னத் தேவன - தந்த கன்னிகையைக் கவியானம் பண்ணியே கொடுத்தான்) மாமதுாைப படடினத்தில் நாங்கள் - குடி ബ.' வந்து யிலிதைந்து தங்முறை யிருந்தோம் நானும் மயோருடன சராடி - குருப்பு நாட்கே குளளே வெகுக் கண்டி ஒடடமாய் வந்தேன் கல்லுருக்கு மந்திாமும் கற்றேன - திருட்டுக கன்னக் களவு இசயய வல்லவ னு மானேன் பாதாள அச்சண்"கற்றேன் - மாயப் பறவையஞ் சனத்தையும் திறமையாய்ப் படித்தேன் வேதாளர் தன்2யும்வெல் வேனே - வெகு விசையுடன் கத்தாடத் தசங்கட்டி னேனே விருத்தம் அதிமதுர வாக்கியஞ்சொல கவிாCபோற்றம் அருள்மேேவ லாயுதம் அன்டாய்ட போற்றி மதிநதி.வ. ன்ை சடைமுடித்த சதிர நாதர் மவாடியும் அனுதினமும் மறவா தேற்றி விசான்கைச் சிங்யொடித்த அந்த மாயன்

  • > - - * ع مم, - - மேவுபொற் பாதத்தை விரும்பி வேண்டி -

சதிகளவு செய்யவுங் கானடடத்துக்காளி - - ---------معم سست اسامی مساحمدصم சந்திதியில் வpங்கேடகத தானவந் தேனே