பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்டோ தான்போலே - திருச சிராப்பள்ளி யிதிமொரு ராப்பள்ளி தான கோனடே னெழுந்திருந்தேன் - சீரங்க கோவிந்த நாதங்ச் சேவைசெய் தேன் அருள்சேர் கருவூரில் - பசபதி யவனிரு பதத்தையும் சேவைசெய் தேன் தருவளர் கொமுெடிவாழ் - மகுடலிங்கள் தாங்க்கன சென் டேன்செல் வேக்சக்கன்ை டேன் தொனிசங் கோசையுள்ள - விருத்தாசலம் துதித்துக்கொண் டேன்மனதில் மதித்துக்கொண்டேன இனிசசெங் கோடடில் வந்தேன் - அர்த்தனுரி ஈஸ்வால்ப் போற்றிமீ வேவடிமெடுத்தேன் விருதத ம பிறகே னிையலுககனறு பீஜாட்சர முபதே சித்து தை கைமே யருள்மாமேரில் சண்முகன் முன்வாழ்த்தி, பணுகமே ருவில்அர்த்த பாகாைப் போற்றி செய்து அகற்றுந்தெய்வ பூச மன்டோ லுற்றேனே لایه (به ارسا சிந்து பஞ்சாங்கப் பாபபாப் போல் - வேவடிங்கொண்டு படடுக் கரைச் கோமன் மடி வைத்துதேதி அஞ்சாமல் நாமந் தரித்தேன - அதுக்கு மேல் அருக்கையாய்ச் சிகையையும் பருக்க வைத்தேன பினகுமிெ பூணுாலுடன் - குல்லாத் தரித்தப் பேசு மறை தான் படித்துப் பூசான் போலே தங்கவக் கையிலணிந்தேன் - பெங்கஜர் சால்வையை மேல் விசிறி மெல்ல நடந்தேன் கொங்குலகில் புகழ் படைத்த - திருச செங் கோடடினி விருந்து வழி கேட்டு நடந்தேன் சங்க கிரித துர்ககம அடுத்தேன் - வாணிபர்கள் தாஷ்டிகம் மிகுந்த சந்தைப் பேட்டையில் வந்தேன் அங்கே யொரு பாப்பாரையன் - நமஸ்கரிக்க அகடினத்தில் நானுமொரு கொச்சிதங் கொனடேன உங்ககு செந்துா பென்ருன் - நான்தான் இமங்ார் என்றவுடன் நாமமே தென்ன சங்கராச் சாரியரென் பேர் - வேத சாஸ்திரமுக கற்ற பிர்ம கோத்திர மெனறேன