பக்கம்:பசி கோவிந்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பசி கேள்விந்தம்

வேண்டும் - அவ்வாறு ஒழிக்கும்போது பகவானின் பற்றையும் சேர்த்து ஒழித்துவிடாதீர்கள்!-அதை கம்பித்தான் எங்கள் வேதங்கள் இருக்கின்றன; புராணங்கள் இருக்கின்றன; இதிகாசங்கள் இருக் கின்றன-கடைசியாக காங்களும் இருக்கிருேம்; சரிந்து விழுந்த எங்கள் தொந்திகளும் இருக்கவே இருக்கின்றன-என்ன செய்ய?-உண்மையை இவ் வளவு பச்சையாக எடுத்துச் சொல்ல எங்களுக்கு வெட்கமா யிருக்கிறது; அதற்குத்தான் வேதாந்தத் தைக் கட்டிக் கொண்டு அழுகிருேம்; அந்த வேதாந் தத்துக்கு முடிவில்லாத வியாகரணம் செய்துகொண் டிருக்கிருேம்-ஆஸ்திகத்துக்கும் அது இடங் கொடுக் கிறது; காஸ்திகத்திற்கும் அது இடங்கொடுக்கிறதுஅப்படியிருக்கும்போது நீங்களும் அதை ஏன் கட்டிக் கொண்டு அழக்கூடாது? - வாலிபத்தில் கட்டிக் கொண்டு அழமுடியாவிட்டாலும் வயோதிகத்திலா வது கட்டிக்கொண்டு அழக்கூடாதா?-உங்களுக்கும் ஆறுதலாயிருக்கும்; எ ங் க ளு க் கு ம் <$bs)1 356DT யிருக்குமே!- இல்லாவிட்டால் ஏமாறுபவர்கள் ஏமாறட் டும் என்று நீங்கள் பேசாமலாவது இருங்கள்; உங் களுக்கு வேண்டுமானுல் பண்பாட்டின் பாதுகாவலர் கள்’ என்ற பட்டத்தை நீங்கள் கேட்காமலே காங்கள் கொடுத்துவிட்டுப் போகிருேம்-எப்படி, கம் உடன் படிக்கை?

9,ಏ.3 "உடன்படிக்கை”க்குப் பதிலாக ஓர்

"உவமை சொல்கிறேன் - தாகத்தைத் தேடினுல் தண்ணீரைத் தேடவேண்டும் அல்லவா? - ஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/44&oldid=590908" இலிருந்து மீள்விக்கப்பட்டது