பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 வார, மாத இதழ்களின் முழு உரிமையாளராகவோ ஒரு பாகஸ்தராகவோ இருக்கக்கூடாது; அல்லது அதன் ஆசிரியர் பொறுப்பையோ அல்லது நிர்வாகத்தை நடத்தவோ அதில் பங்கு கொள்ளவோ கூடாது. 11. தஸ்தாவேஜூகளைப் பிரசுரிப்பதற்கும் பத்திரிகை களுக்குச் செய்தி அனுப்புவதற்கும் வரையறை (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் ஒரு வானெலிச் செய்தியில் அல்லது அநாமதேயமாக அல்லது சொந்தப் பெயரில் அல்லது வேறு ஒரு நபரின் பெயரில் வெளியிடப்படும் தஸ்தாவேஜில் அல்லது பத்திரிகைச் செய்தியில் அல்லது பொது மேடையில் கீழ்க்கண்ட தன்மை வாய்ந்த எந்த விஷயம் அல்லது கருத்தைப் பற்றியும் ஒன்றும் வெளியிடக் கூடாது. (i) மத்திய, மாநில அரசாங்கத்தாரின், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அல்லது ஒரு பஞ்சாயத்தின் அல்லது நகராட்சி மன்றம் ஒன்றின் நடப்பு அல்லது சமீப காலத்திய கொள்கை அல்லது செயலேப் பாதகமாக விமர்சனம் செய் யும் தன்மை வாய்ந்தவை; (ii) மத்திய, மாநில அரசாங்கம், பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள், நகராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்புகளுக்கு சங்கடம் விக்கக் கூடியவை; (iii) மத்திய அரசாங்கம் அல்லது இதர அந்நிய நாட்டைச் சேர்ந்த மற்ருெரு அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள தொடர்புகளுக்குப் பங்கம் விளேவிக்கக் கூடியவை; ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் தமது அலுவல் அளவில் அல்லது அவருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட அலுவல்களே முறை யாக நிறைவேற்றுகையில் அவர் தயாரித்த அறிக்கைகளுக் கும் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கும் இந்த விதியில் கண்டுள்ளது எதுவும் பயன்படாது. (2) பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் தமது சொந்தப் பெயரில் ஏதாவது ஒரு தஸ்தா வேஜை வெளியிட அல்லது தமது சொந்தப் பெயரில் பத்திரிகையில் செய்தி வெளியிட அல்லது பொதுமக்களுக்கு 蕙一翼9