பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

பஞ்ச தந்திரக் கதைகள்


பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய்முடிந்தது போல் ஆயிற்றே என் நிலை என்று வருந்திய அவன். அந்தப் பழைய சக்கரத் தலையனைப் பார்த்து, நீ எவ்வளவு காலகாக இங்கிருக்கிறாய்?' என்று கேட்டான் .


"எவ்வளவு காலமாக என்று தெரியாது. ஆனால், நான் இங்கு வந்த சேர்ந்தபோது சீதாராமன் அரசாண்டு கொண்டிருத்தான்’ என்றான்."

“உனக்குத்தண்ணீரும்சோறும்யார்கொண்டுவந்துதருவார்கள்?’"என்று மேலும் கேட்டான் திரிச்சீலைக்காரன்.