பக்கம்:படித்தவள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ह्याd* செய்திகளைப் பொதுவாகப் படிக்கும்போது ೨15, எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவது இல்லை;. நமக்கு வேண்டியவர்கள் இதில் இருக்கிறார்கள் என்றால் வேதனையாகத் தான் இருக்கிறது. இதைப் பற்றி விமரிசித்தோம்; விவாதித்தோம். "நாம் படிக்கும் குறள் தேவைதான்; கீதையும் அவசியம்தான். அதைவிட இந்தக் கிரைம் செய்திகளும் அறியவேண்டியவைதான்; இந்தத்தேசத்தின் போக்கு களையும், தீமைகளையும் அறிய முடிகிறது. அது மட்டும் அல்ல; அந்தத் தீயவர்கள் பிடிபடுகிறார்கள்: தண்டிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி படிக்கிறோம். இதுதான் காவிய முடிவுகளும் என்ற முடிவுக்கு வந்தோம். "பத்திரிகை படியுங்கள் அவை இன்றைய காவியங்கள்" என்று என் நண்பன் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டேன். அறம் வெல்கிறது: ஆக்கிரமிப்புகள் தேய்கின்றன என்பதை அறிய முடிகிறது. 本 枣 本

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/194&oldid=802512" இலிருந்து மீள்விக்கப்பட்டது