இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
மேகமாக இருக்கக் கூடாதா என்று பறவை ஏங்குகிறது.
பறவையாக இருக்கக்கூடாதா என்று மேகம் ஏங்குகிறது.
மலை வீழ் அருவி பாடுகிறது :
“விடுதலை பெற்ற பொழுதே பாட்டும் பெற்றேன்.”
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
15