பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

மேகமாக இருக்கக் கூடாதா என்று பறவை ஏங்குகிறது.


பறவையாக இருக்கக்கூடாதா என்று மேகம் ஏங்குகிறது.



மலை வீழ் அருவி பாடுகிறது :


“விடுதலை பெற்ற பொழுதே பாட்டும் பெற்றேன்.”

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

15