இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
ஒளி கொடுப்பதற்காக விளக்கிற்கு நன்றி செலுத்து; ஆனால் அந்த விளக்கைத் தாங்கிக்கொண்டு நிழல் மறைவில் பொறுமையே வடிவமாக நிற்கிறானே அவனை மறந்துவிடாதே.
கடவுளுக்குப் பெரிய இராச்சியங்களின் மேல் சலிப்பேற்படுகிறது ; ஆனால் சிறு மலர்களின்மேல் ஒருநாளும் சலிப்பில்லை.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
20