பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

ஒளி கொடுப்பதற்காக விளக்கிற்கு நன்றி செலுத்து; ஆனால் அந்த விளக்கைத் தாங்கிக்கொண்டு நிழல் மறைவில் பொறுமையே வடிவமாக நிற்கிறானே அவனை மறந்துவிடாதே.

கடவுளுக்குப் பெரிய இராச்சியங்களின் மேல் சலிப்பேற்படுகிறது ; ஆனால் சிறு மலர்களின்மேல் ஒருநாளும் சலிப்பில்லை.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

20