பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரை காணாத காதலிலே கற்பென்னும் செல்வம் தோன்றுகிறது.



கடவுளுக்கு இன்னும் மனிதனிடம் சலிப்பு ஏற்படவில்லை என்ற சேதியுடன் ஒவ்வொரு குழந்தையும் உலகில் தோன்றுகிறது.