கரை காணாத காதலிலே கற்பென்னும் செல்வம் தோன்றுகிறது.
கடவுளுக்கு இன்னும் மனிதனிடம் சலிப்பு ஏற்படவில்லை என்ற சேதியுடன் ஒவ்வொரு குழந்தையும் உலகில் தோன்றுகிறது.