பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

நல்லது செய்ய விரும்புபவன் கதவைத் தட்டுகிறான் ; அன்பு செய்கிறவன் கதவு திறந்திருக்கக் காண்கிறான்.



சாவில் பல ஒன்றாகும்; வாழ்வில் ஒன்று பலவாகும்.


கடவுள் செத்த காலத்தில் மதம் ஒன்றாகும்.


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

22