இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
நல்லது செய்ய விரும்புபவன் கதவைத் தட்டுகிறான் ; அன்பு செய்கிறவன் கதவு திறந்திருக்கக் காண்கிறான்.
சாவில் பல ஒன்றாகும்; வாழ்வில் ஒன்று பலவாகும்.
கடவுள் செத்த காலத்தில் மதம் ஒன்றாகும்.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
22