இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
தவறுகள் எல்லாவற்றையும் வெளியே நிறுத்திக் கதவைத் தாளிடுவாயானால் உண்மையும் வெளியே நின்றுவிடும்.
கிளைகளிலே அழகாகப் பூக்களை மலரச் செய்ததற்காக மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் வேர்கள் பரிசு எதுவும் கேட்பதில்லை.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
26