பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

கடவுளின் பேராற்றல் மெல்லிய பூங் காற்றில் இருக்கிறது; புயற்காற்றில் இல்லை.


மழைத் துளிகள் பூமியை முத்தமிட்டு மெதுவாகச் சொல்லுகின்றன : “அம்மா, உன் வீட்டைக் காணாமல் ஏங்கிப்போன குழந்தைகள் நாங்கள் ; வானிலிருந்து உன்னிடம் திரும்பி வருகிறோம்.”


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

27