இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
கடவுளின் பேராற்றல் மெல்லிய பூங் காற்றில் இருக்கிறது; புயற்காற்றில் இல்லை.
மழைத் துளிகள் பூமியை முத்தமிட்டு மெதுவாகச் சொல்லுகின்றன : “அம்மா, உன் வீட்டைக் காணாமல் ஏங்கிப்போன குழந்தைகள் நாங்கள் ; வானிலிருந்து உன்னிடம் திரும்பி வருகிறோம்.”
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
27