பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனுடைய கரங்களிலிருந்து கடவுள் தனது மலர்களையே பரிசாகத் திரும்பிப் பெறுவதற்குக் காத்திருக்கிறார்!


எனது இறைவனே, உன்னைத் தவிர எல்லாவற்றையும் அடைந்தவர்கள் உன்னைத் தவிர வேறொன்றையும் அடையாதவர்களை ஏளனம் செய்கிறார்கள்.

31