பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர்கள் தங்கள் கோயிலிலேயே தங்கள் சொந்த விளக்கை ஏற்றி வைத்துச் சொந்தமான சொற்களால் பாடுகிறார்கள்.


ஆனால் பறவைகள் உனது காலை ஒளியில் உன் பெயரைப் பாடுகின்றன - ஏனென்றால் உன் பெயர் ஆநந்தம்.

உனக்கு விருப்பமான பொழுது விளக்கை அணைத்துவிடு.


உனது இருளை நான் தெரிந்துகொண்டு அதைக் காதலிப்பேன்.

33