பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரவமில்லாத இரவினிடத்தில் தாயின் அழகிருக்கிறது; இரைச்சலோடு கூடிய பகலினிடத்தில் குழந்தையின் அழகிருக்கிறது.



நமது ஆன்மா தேடியதைச் சாவு திருட முடியாது என்பதை ஒரு நாளைக்கு நாம் அறிவோம் ; ஏனென்றால் ஆன்மாவின் தேட்டம் அதனுடன் ஒன்றாகி விடுகிறது.

34