பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தின் தேவையான, பயனுள்ள ஒருநூலை, பட்டி மண்டப வரலாற்றை எழுதியுதவிய கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் அவர்களுக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் நூல்களை வெளியிடுவதையே நோக்கமாகக் கொண்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இந்தப் பட்டி மண்டப வரலாற்று நூலை அச்சிட முன் வந்தது வியப்பன்று

கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் அவர்கள் இன்னும் பல அரிய படைப்புக்களைக் கொண்டு வருவாராக

இன்ப அன்பு.

அடிகளார். 14 , 42, 94 தி ” குன்றக்குடி கு

சைவத்திருமடத்துத் தலைவர் தவத்திரு தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய அடிகளார் .