பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றி வைத்தேன்

தம்பி, உன் பகுத்தறிவுத் தமிழ்க்கவிதை

தங்கமடா: சக்தியிலே பதிப்பிப் பேன், பார்! உன்பெயராம் மெய்கண்ட சிவனிருக்க

உரைத்திடுஓர் புனைபெயரை என்றீரன்றோ? என்பெயராய் இளஞ்சேரன்’ என்றிட்டேன்;

ஏற்றதனை இனிதென்றி ர் எளிய மக்கள் தெம்புக்காம் தனித்தலைவா! ‘சீவா"என்

இன்னுயிரே! உமக்கிந்நூல் போற்றி வைத்தே

இளவல் கோவை இளஞ்சேரல்

ப சீவானந்தம், தொழிலாளர். உலகச் செம்மல்