178 [T] பட்டி மண்டப வரலாறு
“அறக்களவேள்வி செய்யாது. யாங்கனும் மறக்களவேள்வி செய்வோய் ஆயினை”
என்று சொற்பொழிவின் தலைப்பை அறிமுகம் செய்தான். இத்தலைப்பினைப் பலவாறாக விளக்கினான். செங்குட்டு
6,
“. . . . . . . . . . . காவலன் ஆயினும்,
- - - - - - - - - - - - விறவோன் ஆயினும்,
- - - - - - - - - - - - விடுத்தோன் ஆயினும்,
- - - - - - - - - - - - கொற்றவன் ஆயினும்,
- - - - - - - - - - - - புகுந்தோன் ஆயினும்,
• * * * * * * * * * * * அருந்திறல் ஆயினும்,
- - - - - - - - - - - - ஆடினோன் ஆயினும், - - - - - - - - . . . . வேட்டோன் ஆயினும்”
என்றெல்லாம் அடுக்குமொழிகளாகக் கூறினான்.
நிலையாமைகளை விளக்கிக் கருத்து விளக்கம் தந்தான்.
இடையில் உவமைகள், குட்டிக்கதைகள் அமைந்தன. நிரந்தினிது சொல்லிய வல்லமையால் செங்குட்டுவன் விரைந்து தொழில் கேட்டு மறக்களவேள்வியைவிடுத்தான்.
இஃது ஒரு நிறைவான சொற்பொழிவா? ஆம் : மன்னன் அவைத் அமைச்சர், படைத்தலைவர், அனைவர்க்கும் நேரடியாகக் கூறப்பட்டதன்று செங்குட்டு