கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் s 249
களம்
கருத்து
இயக்குநர் :
நடுவர்
அணியினர்
பேரவை :
அவை
நாகபட்டினக் குமரன் திருமணமண்டபம்
“தமிழால்சமயம் வளர்ந்ததா? சமயத்தால் தமிழ் வளர்ந்ததா
இதனை எழுதும் அந்நாள் நாகைத் தமிழ்ச் சங்க அமைச்சர் (பொதுச்செயலாளர்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தமிழ்'- புலவர் அ. அறிவொளி (தலைவர்)
புலவர் இரா. இராசு புலவர் இர. சண்முகவடிவேலு “சமயம் - புலவர் இரா. செல்வக்கணபதி
புலவர் சீனி. சண்முகம் புலவர் அரங்கராமானுசம்
1. நகரத்துப் பெருமக்கள்
2 சிறப்பவை. புலவர், தமிழ் அறிஞர், ஆர்வலர், வணிகர், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், மகளிர், இளைஞர், சைவ-திருமாலியகிறித்துவ இசுலாமியச் சமய அன்பர், அரசியல் துறையர், தொழிலாளர், ஊர்தி ஒட்டுநர், ஊர்தி இழுப்பவர், காவல்துறையினர், அரசுஅலுவலர், கோயில் குருக்கள் எனப் பல்வகையினர் தேர்ந்து கொள்ளப் பெற்ற நூறு பேரைக் கொண்டது .