பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டுதான் இருக்கிறோம், பஞ்சமி நிலம், தரிசு நிலம், மூன்று சென்ட் நிலம், ஐந்து ஏக்கர் நிலம் என இன்றைக்கு கேட்கப்படுவதெல்லாம் பண்டிதரின் கோரிக்கையின் வெளிப்பாடுதான்.

எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை பண்டிதர் வடிவமைத்துள்ளதை அறிந்து கொள்ளும் அதேவேளை, இதை மேலும் துல்லியப்படுத்தினாரா என்பதை இனி பார்ப்போம்.

கௌதம சன்னா / 22