பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 இ. புலவர் கா. கோவிந்தன் இவைபோலும் பாராட்டுரைக்குப் பாடாண் எனும் பெயர் சூட்டி விளக்கும் ஆசிரியர் தொல்காப்பியனார், ஒருவன் போரிட்டுப் பெறலாகும் சிறப்பினை மட்டுமே யல்லாமல், கொடையாலும், கொள்கை நலத்தாலும் பெறும் சிறப்புக்களைப் பாராட்டுவதும் பாடாண் என்றே பெயர் பெறும் எனக் கொண்டு, அதற்கேற்ற இலக்கண இலக்கியங்களை விரிவாகக் கூறியுள்ளார்.