இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
196 பண்பாட்டு தோக்கில் கம்பன் காவியம்
'உன்பிழைக் குன்னைத் தண்டித்த பின்னே என்பிழைக் கென்னைத் தண்டிக்க வேண்டும் :
அகலிகை இங்ஙனம் ஆற்றிய உரையை
- ", --س -- ** ཤ་ས། ཧྰུཾ་ • ஆகளதம முனிவன் கருத்தில் கொண்டான்.
"வருவான் ஒருநாள் தசரத ராமன் தருவான் உனக்கு விடுதலை என்றான்.
கதையை முடித்துகெளசிகன் பேசினான்: *៤ញុំ ព្វា இந்நாள் அகலிகை. உன்னால் தனது சாபம் தீர்ந்தாள் முன்னாள் அமைந்தபொன்னார் மேனியை மீண்டும் சேர்ந்தாள் :
பிழைத்த பெண்மை பிழைத்தது இன்று: பிழைக்க வைத்த உன் பாதம் நன்று : அக்கணம் கெளதமன் அவ்விடம் வந்தான் ஏற்கத் தக்கவள் இவளெனத் தன்வசம் கொண்டான் !
இரண்டாவது தசரதனுக்கு நேரிட்ட சாபம் இதனை வாலிதன் அவதார புருஷனில் காட்டவில்லை. குலசேகரப்