பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா இருவரும் சிரித்தவாறு நிற்பதை கொஞ்ச தூரம் போய் திரும்பிப் பார்த்த ராமன், இருவரும் நன்றாக பல்லாண்டு வாழவேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டே நடந்தான். அவன் மனம் நிம்மதியால் மகிழ்ந்து துள்ளிக் கொண்டிருந்தது. வாலிபன் போல அவன் நடையில் வேகம் இருந்தது. எசமானரின் நல்ல மனத்தை வாழ்த்திக் கொண்டே சென்றான் ராமன். --> 一一へ、ヘ ~, - ካ - స్ప్లికి. 一门 / ് ޢަޟް \ -- \ & প্ৰs৯১৯ సా *కీ"2: X గ్గ నh * %/ }^\]) | ○ ،مراجم يجه * | - ރޯޠަ عنك - \ i. * . இ - حه ===--- Af % റ് - -- \-২ ཚེ། ལ་ + ! *. 工*鹽 مجعقييتية བས་ཁོང་ * | - ** ~, |x. * ཅས་ལ། །༄ W. \, - o احتیاج