பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நல்ல தம்பி தன் தம்பியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான் தம்புசாமி. - தம்பி சிவசாமியோ, அலட்சியமாக அண்ணனை ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபுறம் திரும்பிக் கொண்டான். அவனுடைய முகம் கோபத்தால் சிவந்து இருந்தது. c /* ー I