பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப, கரும் அன்புக் கதைகள் 35 உங்களைக் கேட்கவே யில்லை' தன் அண்ணன் அதுபோல் சொல்ல மாட்டான் என்று சிவசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவ்வளவு தைரியமாகக் கேட்டான். - தன் தம்பி சேரக் கூடாத ஆட்களோடு சேர்ந்து கொண்டு, செய்யத்தகாத செயல் களையெல்லாம் செய்கிறான் என்று தம்புசாமிக்கும் தெரியும். - 'தோளுக்கும் மிஞ்சினால் தோழன் y 5 என்பதற் கிணங்க, தன் தம்பியைக் கண்டிக்க முடியாமற் போகவே, தன்னுள்ளேயே வருந்தத் தொடங்கினான். . இப்போது, தனது சொத்தைப் பாகம் பிரித்துத் தந்தால், நிச்சயம் சொத்தையும் அழித்து விடுவான். உடம்பையும் கெடுத்துக் கொள்வான் என்பதும் அவனுக்குத் தெரியும். தினமும் அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுபோல வாக்குவாதம் நடைபெறும். யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்ற இரண்டுங் கெட்டான் நிலைமையில், தம்புசாமியின் f

  1. *

o

  • ...* C. o es · · · · · K} மனைவி முத்துலட்சுமி

- :- - - معي

    • فسلخ

- ۔مہ :", "پ : ) هو مبي بي بي سي مين، همسر ** * 、 、リ_種。リ!「窪「.. - **** -