பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நல்ல மாணவன் தலைமை ஆசிரியர் கோபமாக வகுப்பிற்குள் நுழைந்தார். மாணவர்கள் பயந்து கொண்டு எழுந்து நின்றனர். மேஜைக்கு முன்னே வந்து நின்று கொண்ட தலைமை ஆசிரியர், எல்லோரையும் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு போலிஸ் அதிகாரி, திருடன் யார் என்று கண்டு பிடிக்க முயல்வதைப் போல, இருந்தது அவரது பார்வை. - I | #