பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நல்ல தலைவன் மூர்த்தியைக் கண்டால் இளங்கோவுக்குப் பிடிக்காது. பிடிக்கவே பிடிக்காது. அவ்வளவு வெறுப்பு. ஏன் என்றால், மூர்த்தியை இளங்கோ எதிரியாகவே நினைத்தான் இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்து வந்தார்கள். கால் பந்தாட்டத்தில் இருவரும் கெட்டிக்காரர்கள். யார் நன்றாக